(Thanks – behindwoods)
தலைப்பில் கமல். அப்போது இவர் தான் நடுவரா? தசாவதாரத்தில் விட்டுவிட்ட அவதாரத்தை இங்கே அரங்கேற்றுகிறாரா (கிட்டதட்ட 200 கவிதைகள் எழுதி இருப்பதாக யாரோ எப்போதோ சொன்ன நியாபகம். விகடனில் இவர் எழுதிய கவிதைகள் எப்போதும் சூப்பர் ரகத்திலேயே எனக்கு பட்டது).Vijay Tv – கவியரங்கம் பார்க்க மக்கள் வருகிறார்களோ இல்லையோ, தசாவதார மேக்கப் இல்லாத கமலை பார்க்க கன ஜோராக கூட்டம் கூடும்.
நவம்பர், 2007 க்கான தொகுப்பு
கமல் கவியரங்கம்
Posted in நிகழ்ச்சி on நவம்பர் 2, 2007 | Leave a Comment »